வியாபாரத்தில், திருஷ்டி, வேலை பார்க்கும் இடத்தில் தடங்கல், எங்கு போனாலும் நமக்கு தடங்கல்கள், இப்படி இருந்தால், இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது- கூஷ்மாண்ட ஹோமம்- ஆகும்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே., உபன்யாச சக்கிரவர்த்தி, சிம்மக்குரல், பிரும்மஸ்ரீ சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் அவர்கள்., கேரள தேசம் சென்றுவந்தவுடன், இதைப்பற்றி விளக்கங்கள் கொடுத்தார்கள்.
நாம் பிறந்தது முதல், சதாபிஷேகம் செய்துகொள்ளும்வரை ஒவ்வொரு காரியத்திலும், தேவசம் உள்பட, இந்த ஹோமத்தைசெய்துவரவேண்டும். அப்போது நமக்கு நல்லதே நடக்கும் என்றார்கள்.
ஆகவே, இது சிலபேர்மட்டுமே follow செய்கிறார்கள்.
அன்பர்களே, நீங்கள் உங்கள் வீட்டில் எது செய்தாலும், இதையும்செய்துவைக்க சொல்லுங்கள் எல்லாம் சரியாகும்
இது ஒரு விழிப்புணர்வு பதிவு.
Post a Comment Blogger Facebook